நவீன இந்த உலகில் வாழும் இயந்திர வாழ்க்கையில் நேரம் என்பது மிக மிக பொன்னான ஒரு விடயமாகிப்போய்விட்டது. வேலைப்பழுவின் காரணமாக காலைக்கடன் முடிக்க கூட நேரமில்லாமல் மேலைத்தேய நாடுகளில் பலர் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்காகவே எப்பொழுதும் வித்தியாசமாகவே சிந்திக்கும் சீனர்கள் புதிய ஒரு முயற்சியை கையாண்டுள்ளனர். இவர்களின் முயற்சிகள் சிரிக்கவும் வைத்தாலும் சிந்திக்க வைக்கிறது ஒரு நிமிடம். அது வேறு ஒன்றுமில்லை காருக்குள் மலசலகூடம் வைத்து ஒரு புதிய வகை கண்டுபிடிப்பு. ![]() ![]() ![]() |
Saturday, 26 February 2011
காருக்குள் மலசலகூடம்: ஆராய்ச்சியின் புதுமை
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment