வித்தைகளில் எத்தனை விதம் இருந்தாலும் ரசனையிலும் பல வகை உண்டு. குரங்கில் இருந்து மனிதர்கள் உருவானதாக மூர்ப்பின் கோட்பாடு சொல்லுகிறது. என்ன தான் மனிதன் மாற்றமடைந்தாலும் ஆரம்பகட்ட குணவியல்புகளில் இருந்து இன்னும் மாற்றமடையவில்லை போலும். இந்தியா நாட்டில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜோதி ராஜ் என்னும் இளைஞன் கர்நாடகாவின் பிரபாலமான கோட்டையில் குரங்கு போல சுவர்களுக்கும் தூண்களுமிடையில் தாண்டி வியப்பூட்டுகின்றார். கடினமான இலக்குகளை கூட மிக சாதாணமாக தாவி ஏறுகிறார். ஆபத்துடன் கூடிய இவ் சாகசத்தை மேற்கொள்ளும் இளைஞனை நீங்களும் காண..... |
Sunday, 27 March 2011
குரங்கு மனிதன் (வீடியோ இணைப்பு)
Labels:
குரங்கு மனிதன் (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment