உருக்கு, மரப்பலகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் லுகின்புல் தனது கலைத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சிறிய பொருளிலும் தாம் அர்த்தங்களை காண்பதாக லுகின்புல் 2003ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் குறிப்பிட்டுள்ளார். பேர்னில் உள்ள பூங்கா ஒன்றில் லுகின்புல்லின் அற்புத கலைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. |
Tuesday, 22 February 2011
சுவிஸ் சிற்பக் கலைஞர் லுகின்புல் காலமானர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment