Thursday, 24 March 2011

18 மயில்கள் விஷம் வைத்து கொலை: வனத்துறை



உ.பி. மாநிலம் பசந்த்பூர் கிராமத்தில் உள்ள வயலில் நேற்று 18 மயில்கள் இறந்து கிடந்தன.
 தகவல் அறிந்து வனத்துறையினர் விரைந்தனர். 18 மயில்களும் தோகை, இறைச்சிக்காக விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மயில்களை கொல்வது வனபாதுகாப்பு சட்டம் 51ஆவது பிரிவின்படி கடுமையான குற்றமாகும். பரிசோதனை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என வன அதிகாரி ஆர்.கே.மிஸ்ரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment