Thursday, 24 March 2011

உத்திரகாண்டில் சிறுத்தைபுலி உயிருடன் எரிப்பு


உத்திரகாண்டில் சிறுத்தைபுலி ஓன்று கிராமத்தில் 10 பேரை தாக்கியதாக கூறி சிறுத்தைபுலியே கூண்டில் அடைத்து சிறுத்தைபுலியே கிராமமக்கள் அடித்தனர்.
பின்னர் அதன் மேல் மண்ணெண்ணெய்யே ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். அப்பொழுது வனத்துறை அதிகாரிகள் அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment