முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது 350 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் அறிவித்தது. இந்த ரக ஏவுகணை முதன் முதலில் கடந்த 2007ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. |
Sunday, 1 May 2011
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி
Labels:
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment