இதனால் அப்பெண்ணின் தலை கதவுகளுக்குள் சிக்கிக் கொண்டது. பதறிப்போன சக பயணிகள் எழுப்பிய கூக்குரலில் டிரைவர் பேருந்தை நிறுத்தி கதவுகளை மீண்டும் திறந்தார்.



சரியாக கவனிக்கவில்லை என்று கூறிய டிரைவர் பேருந்தை மீண்டும் செலுத்த தொடங்கினார்.
காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் டிரைவரின் கவனக்குறைவென்று எண்ணி அப்பெண் பயணியும் தன் வழியே சென்றார்.



சரியாக கவனிக்கவில்லை என்று கூறிய டிரைவர் பேருந்தை மீண்டும் செலுத்த தொடங்கினார்.
காயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் டிரைவரின் கவனக்குறைவென்று எண்ணி அப்பெண் பயணியும் தன் வழியே சென்றார்.
No comments:
Post a Comment