இரத்தக் கறையுடன் அரைக் கண் திறந்து காணப்படும் அவரது புகைப்படம் போலி என்றும் இரண்டாண்டுகளுக்கு முன்பே இன்டர்நெட்டில் பல இணையதளங்களிலும் வெளியாகி இருந்ததும் தெரிய வந்துள்ளது.
1998-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பின்லேன் புகைப்படத்துடன் அதேமாதிரியான ஒருவரின் புகைப்படம் இணைத்து உருவாக்கப்பட்ட புகைப்படம் தான் இன்று பல பத்திரிகைகளிலும் இணையத்தளத்திலும் வெளிவந்துள்ளது.

No comments:
Post a Comment